DAEIOU - தயவு
கோயம்புத்தூர் திரு சிவக்குமாருக்கு, ஊட்டியில் நடைபெற்ற வள்ளலார் 200 விழாவில்.விருது வழங்கப்பட்டுள்ளது.
14.5.2023..
இடம்..ஊட்டி.
விழா...வள்ளலார் 200வது விழா.
விருது வழங்கப்பட்டவர் .. திரு சிவகுமார், சரவணம்பட்டி, கோயம்புத்தூர்.
வழங்கப்பட்ட விருது...வள்ளலார் செம்மல்.

அவர் ஆற்றிய தொண்டுக்காகவும், சிறப்பான சொற்பொழிவுகளுக்காகவும், இந்த விருதினை அவர் பெற்றுள்ளார். 

இந்த விருது வழங்கப்பட்ட செய்தியினை, திரு சிவகுமாரே, வாட்ஸ அப் மூலம் தெரிவித்திருந்தார்.

வாழ்த்துக்கள்.அவருக்கு உரித்தாகட்டும்.