DAEIOU - தயவு
5.11.2023 இராமநாதபுரம் மாவட்டம் கீழப் பெருங்கரை வள்ளலார் தர்மசாலையில் மாதாந்திர விழா நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் கீழப் பெருங்கரை வள்ளலார் தர்மசாலையில், 5.11.2023 ஞாயிறு அன்று, பூச நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திரு அருட்பா அன்பர்களால் பாராயணம் செய்யப்பட்டது. பின்னர், அனைவருக்கும் அன்னதானம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, நிறுவனர் திரு முத்துக் குமார் செய்திருந்தார். 
IMG-20231106-WA0095.jpg

IMG-20231106-WA0095.jpg