இன்று 19 11 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் அவதார தின விழா கோயம்புத்தூர் மாவட்டம் மசக்காளி பாளையத்தில் அமைந்துள்ள சன்மார்க்க சங்கத்தில் சிறப்பாக நடைபெற இருக்கிறது இதற்கான விழா ஏற்பாடுகளை சன்மார்க்க அன்பர் திரு பிரபாகரன் அவர்கள் செய்து வருகின்றார். சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு அருள்நலம் பெற வேண்டும் என அவர் கேட்டுக் கொள்கின்றார்
Write a comment