DAEIOU - தயவு
19.11.2023 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் மூங்கில் ஊரணி வள்ளலார் கோயிலில் விழா நடைபெற்றது.
மூங்கில் ஊரணி வள்ளலார் கோயிலில், 19.11.2023 ஞாயிறு அன்று திரு அருட்பா பாராயணம் செய்யப்பட்டது. தயவுப் பாக்கள் படிக்கப்பட்டன. ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.பாராயணத்தில் கலந்து கொண்ட அன்பர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்;பாடுகளை, திரு ஜெயராம் மற்றும் அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோர் செய்தனர்.
vlcsnap-2018-02-26-17h30m09s348.png

vlcsnap-2018-02-26-17h30m09s348.png