சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் மூங்கில் ஊரணியில் அமைந்துள்ள வள்ளலார் கோயிலில், இன்று, 2.3.2024, இதன் நிறுவனர் திரு ஜெயராம் மற்றும் அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோர், சன்மார்க்க மாதாந்திர வழிபாடு நடத்தி, பங்கேற்றவர்களுக்கு, அன்னதானம் செய்தனர்.
vlcsnap-2018-02-26-17h30m09s348.png
Write a comment