DAEIOU - தயவு
2.3.2024 Sivaganga Dt.Moongil Oorani Vallalar Kovil celebrated monthly sanmarga function.
  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் மூங்கில் ஊரணியில் அமைந்துள்ள வள்ளலார் கோயிலில், இன்று, 2.3.2024, இதன் நிறுவனர் திரு ஜெயராம் மற்றும் அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோர், சன்மார்க்க மாதாந்திர வழிபாடு நடத்தி, பங்கேற்றவர்களுக்கு, அன்னதானம் செய்தனர்.
vlcsnap-2018-02-26-17h30m09s348.png

vlcsnap-2018-02-26-17h30m09s348.png