DAEIOU - தயவு
3.3.2024 திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடைபெறவுள்ளது.
வள்ளற் பெருமான், திருமந்திரத்தை சாத்திரத்திற்கும், திருவாசகத்தைத் தோத்திரத்திற்கும் அன்பர்கள் பயில வேண்டுமென்றுள்ளார். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில், 3.3.2024 ஞாயிறு அன்று, திருவாசகம் முற்றோதல் செய்யவுள்ளனர்.
அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். 
IMG-20240302-WA0052.jpg

IMG-20240302-WA0052.jpg