7.7.2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 10.00 மணி அளவில், மாதப் பூச விழா திரு அருட்பா பாராயணம், சொற்பொழிவு, அன்னதானம் நடைபெற உள்ளது. அனைவரும் வந்து பங்கேற்று அருள் நலம் பெற வேண்டுமென, நிறுவனர் திரு முத்துக் குமார் கேட்டுக் கொள்கின்றார்.
IMG-20240119-WA0049.jpg
Write a comment