DAEIOU - தயவு
21.7.2024 மதுரை நியூ காலேஜ் ஹவுஸில் உலகத் திருக்குறள் பேரவை மகளிர் பட்டிமன்றம் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
21.7.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.15 மணியளவில்  மதுரை டவுன்ஹாலில் அமைந்துள்ள நியூ காலேஜ் ஹவுஸில் திருக்குறள் பேரவை கூட்டம் நடைபெற்றது. மகளிர் பட்டிமன்றம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.11.30 மணிக்கு மேல் அரங்கத் தமிழருவி நூல் வெளியீட்டு குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் உரை நிகழ்த்தினார்.