சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா, மூங்கில் ஊரணி கிராமத்தில் அமைந்துள்ள வள்ளலார் கோவிலில், வரும் 22.6.2025 அன்று காலை 7.00 மணி முதல் அந்த கோவிலின் 16ஆம் ஆண்டின், ஆண்டு விழா நடைபெறவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள், திரளாக, அந்த விழாவில் கலந்து கொள்ளும்படி, நிறுவனர் திரு ஜெயராம் மற்றும், திருமதி வள்ளி ஆகியோர் கேட்டுக் கொள்கின்றனர். திருப்பாச்சேத்தி சன்மார்க்க சங்கத்திலிருந்து திரளாக, மூங்கில் ஊரணி சங்கத்திற்கு, சன்மார்க்க அன்பர்கள், காலையிலேயே வருகை தந்து, திரு அருட்பா பதிகங்கள் பாடவுள்ளனர்.

vlcsnap-2018-02-26-17h30m09s348.png
Write a comment