Srilanka Gnana Sabai Temple
16.12.2022 இலங்கை சாவகச்சேரி சத்திய ஞான கோட்டத்தில் மார்கழி மாத வழிபாடு திருவாசகம் முற்றோதல் நடைபெறுதல்.
   மார்கழி மாத விழாவாக, இலங்கை சாவகச்சேரி அருகே மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில், திருவாசகம் முற்றோதல் நடைபெற்று வருகின்றது. தொடர் நிகழ்ச்சியாக, இந்த முற்றோதல் தினந்தோறும் நடைபெறுகின்றது. அன்னதானம் வழங்கப்படுகின்றது.
IMG-20210616-WA0009.jpg

IMG-20210616-WA0009.jpg