Srilanka Gnana Sabai Temple
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி சத்திய ஞான கோட்டத்தில் திருவாசகம் தினசரி தியானம் நடைபெறல்.
    மார்கழி மாதத்தை முன்னிட்டு, இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சாவகச்சேரியை அடுத்த மீசாலை வடக்கில் உள்ள சத்திய ஞான கோட்டத்தில், திருவாசகம் முற்றோதல், தினந்தோறும் நடைபெறுகின்றது. முடிந்த  பின்னர், அன்னதானமும் வழங்கப்படுகின்றது. இதன் நிறுவனர் திருமதி விஜயலக்‌ஷ்மி மற்றும் அன்னாரது மைந்தன் திரு தயானந்தன் ஆகியோர், இதனை வழி நடத்தி வருகின்றனர்.