Vallalar Universal Mission Trust   ramnad......
வெளிக்குள் வெளியா மருந்து - எல்லா வெளியும் கடந்து விளங்கு மருந்து ஒளிக்குள் ஒளியா மருந்து
வெளிக்குள் வெளியா மருந்து - எல்லா
வெளியும் கடந்து விளங்கு மருந்து
ஒளிக்குள் ஒளியா மருந்து - எல்லா
ஒளியும்தா னாகிய உண்மை மருந்து. ஞான
வெச்சென்ற மாயை வினையாதி யால்வந்த
அச்சம் தவிர்க்குநம் ஐயர் பதத்திற்கே அபயம்
வெவ்வினைக் காடெலாம் வேரொடு வெந்தது
வெய்ய மாமாயை விரிவற்று நொந்தது
செவ்விய ஞானம் சிறப்புற
வந்ததுவெப்பார் உள்ளக் கலக்கமெலாம் இற்றைப் பொழுதே விலக்கிஒழித்
திப்பா ரிடைஎன் கருத்தின்வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்தருள்க
ஒப்பால் உரைத்த தன்றுண்மை உரைத்தேன் கருணை உடையானே
அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாதவகை.....